Monday, 5 September 2011

இதைப் படிச்சீங்களா?

குரங்கு ஒன்றை நண்டு கவ்வியது. தேள் கொட்டியது. பேயும் பற்றியது. இவை போதாதென்று அந்தக் குரங்கு மதுவைக் குடித்து, இஞ்சியைக் கடித்து, காஞ்சொறியின் பொடியைத் தூவிக்கொண்டு கையில் எரியும் கொள்ளிக்கட்டையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டது.

அந்நிலையில் அது செய்யும் கேட்டுக்கு அளவுண்டா?

அதுபோல் புல்லியர்களிடம் ஆட்சிப் பொறுப்பு சேர்ந்துவிட்டால் அவர்கள் செய்யும் கேட்டுக்கும் அளவில்லை என்பதுதான் அந்தப் பாட்டின் பொருளாகும்.

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்
குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி
இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.

 

பிள்ளை இல்லை

மழை பெய்த வாசலில் மண் அளைய பிள்ளை இல்லை
வழித்தரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளை இல்லை


   ன்ற பாடல் வரியை கேட்கும் போது உண்மையாகவே பிள்ளை இல்லாத குறை எவ்வளவு பெரியது என்று தெரியும்

இதனால் தான் நமது முன்னோர்கள் தாம்பத்திய வாழ்வின் மணிமகுடம் மக்கட்பேறு என்று சொன்னார்கள்

கிரீடம் இல்லாத ராஜா எப்படி மதிப்பில்லாதவனோ அதே போல குழந்தை இல்லாதவனும் மதிப்பில்லாதவனாக நமது சமூகத்தில் கருதப்படுகிறான்

குழந்தை இல்லாத பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களும் அவமரியாதைகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாது

நல்ல விஷேசமாகட்டும் கெட்ட காரியங்களாகட்டும் எதிலும் இவர்களால் சகஜமாக கலந்துக் கொள்ளும் சூழ்நிலை இதுவரையிலும் கிடையாது என்றே சொல்லலாம்

பாவம் செய்தவன் தவறு செய்தவன் ஒதுக்கப்படுவது போல உறவுகளாலும் நட்புகளாலும் இத்தகைய தம்பதிகள் ஒதுக்கப்படுவது மிகவும் கண்டிக்க தக்கது ஆகும்

குழந்தைகள் இல்லையே என்று வருத்தப்படும் பெரியவர்கள் ஒருபுறம் என்றால் அம்மா அப்பா இல்லாமல் அனாதைகளாக கிடைக்கிறோமே என்று ஏங்கி தவிக்கும் குழந்தைகள் மறுபுறம் இருக்கிறார்கள்

என்னை கேட்டால் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தப்படுவது முட்டாள் தனமாகும்

நம் வயிற்றில் பிறந்தால் தான் பிள்ளை என்று கருதுவது அறிவீனம் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு செல்லும்
 கதையை நாளும் கேட்கிறோம்

அதனால் சுமந்து பெற முடியா விட்டால் ஆதரவற்ற குழந்தையை தத்தெடுப்பது சால சிறந்ததாகும்

இருந்தாலும் உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை அல்லது பரிகாரம் ஒன்றுண்டு

திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தம்பதிகள் இருவரும் தங்கியிருந்து கந்தசஷ்டி விரதம் இருங்கள்

அல்லது குழந்தை பிறந்தவுடன் குருவாயூர் கிருஷ்ணன் ஆலயத்திற்கு வந்து குழந்தையின் எடைக்கி எடை நேந்திரம் பழம் வைத்து துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள்

அதிகபச்சமாக இரண்டு வருடங்களில் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்

அப்படி கிடைக்காதப் போதும் மன துணிச்சலுடன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வாருங்கள்

அந்த குழந்தை உங்கள் வீட்டில் வளரும் ராசியில் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு வரும்

இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக பாவித்து அன்பு காட்டுங்கள் எல்லாம் நாராயணன் அருளால் நல்லதாக நடக்கும்.

 நான்  தத்தெடுத்து வளர்கபட்டவன்

Sunday, 21 August 2011

பிரார்த்தனைகளை நாங்கள் நிறைவேற்றி தருகிறோம்

பிரார்த்தனைகளை நாங்கள் நிறைவேற்றி தருகிறோம்

வெளிநாட்டு, வெளி மாநில அன்பர்களே!
நீங்கள் தமிழ்நாட்டு கோவில்களில் ஏதேனும் நேர்ந்து இருந்து நிறை வேற்ற முடியாமல் இருந்தாலோ , அல்லது உங்கள் ராசிகோ, நட்சதிற்கோ, ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமானாலோ எங்களை அணுகவும். இது சம்பந்தமாக தமிழ்நாட்டு அன்பர்கள் கூட அணுகலாம்
.
மேலும் விபரங்களுக்கு : -

CHANDRA KARIKALAN IYER
9843658177

Monday, 8 August 2011

GUPERA GIRIVALAM

FNgu fphptyk;


ehs;    : 23-11-11
fpoik  : Gjd;fpoik

      xt;nthU Mz;Lk; fhh;j;jpif khjk; Nja;gpiw rptuhj;jphpad;W FNgugfthd; thDyfpypUe;J kz;Zyfj;jpw;F tUfpwhh;.  mth; jpUtz;zhkiyapy; mike;jpUf;Fk; FNguypq;fj;jpw;f;F tUfpwhh;. mg;gbtUifje;J md;iwa jpdg;gpuNjhrNeukhd khiy 4.30 Kjy; 6.00 kzptiuapYk; jhd; gpujp];ilnra;j FNguypq;fj;jpw;f;F G+i[ nra;fpwhh;.  khiy 6.00 kzpf;FNky; 7.00 kzpf;Fs; FNguypq;fj;jpypUe;J fphptyk; nry;fpwhh;.  fphptyk; Kbe;j gpd;G md;W ,uT jpUtz;zhkiy Nfhtpypy; jq;Ffpwhh;.  kWehs; fhiy jpUtz;zhkiyapypUe;J jpUg;gjpf;F gazpf;fpwhh;.

     Gjd;fpoikad;W jpUmz;zhkiy fphptyk; tUtjw;f;F Kd;G ,;ul;ilg;gps;isahh; Nfhtpy; mUNf cs;s =G+jehuhazhh; rd;djpf;F nrd;W =G+jehuhaziu topgl;L mtUf;F fw;fz;L G\;gk; itj;J mh;r;rid nra;J Njth;fs,; fe;jh;th;fs;, gpj;Uf;fs;,  nja;tq;fs; Nghd;w cah;epiy mile;NjhuhNyNa vspjpy; tyk;te;J tzq;f ,ayhj jpUmz;zhkiyia vt;tpjj; jFjpAk; ,y;yhj mbNaDk; fphptyk; te;J tzq;ff; fUiz Ghpt{h;!
Vd Ntz;b G+j ehuhaziu tzq;fp gpd;G mUfpy; cs;s t{ugj;jpuiu jhprdk; nra;J ,ul;ilg;gps;isahiuAk; tzq;fptpl;L FNgu gfthd;dhy; gpujp\;il nra;ag;gl;l =FNguypq;fj;ij khiy 3.30 kzpastpy; nrd;W mile;J FNguypq;f rd;djpapy; mkh;e;J nkJthf cjLgphpahky; kdjpw;f;Fs; Xk; rptrpt Xk; my;yJ Xk; rptha ek vd;Dk; kfhke;jpuq;fis n[gpj;J FNguypq;fj;jpw;f;F mh;r;ridfs; nra;Jtpl;L epiwa G\;gq;fisAk; tpy;tjisfisAk; =FNguypq;fj;jpw;f;F rhh;j;jptpl;L khiy 7.00 kzpastpy; FNguypq;fj;ij tpl;L nkJthf fphptyk; njhlq;fp ,Lf;Fgps;isahh; gQ;rypq;f jhprdk; mUfpy; cs;s =,rf;fp Kdp rpj;jh; rkhjpia gpujl;rdk; nra;J =<rhd;a ypq;fq;fisAk; jhprdk; nra;J (=#hpaypq;fj;ijAk; re;jpuypq;fj;ijAk; tpl;Ltplhky;)
= FNgukypq;fj;jpy; fphptyj;ij KbAq;fs;.

     fphptyk; tUk; mbath;fs; ghjzpfs; mzpahky; Mz;fs; ngz;fs; gr;irepw cilfisAk; khpf;nfhOe;J Nghd;w G\;gq;fisAk; Uj;jpuhl;r khiyfisAk; fOj;jpy; mzpe;Jk; jpl czTfs; rhg;gplhkYk; nksdkhfTk; Njthuk; jpUtrhrfk; Nghd;w ghly;fis ghbf;nfhz;Lk; rq;F CjpAk; fphptyk; tu kfh ghtq;fs; fh;ktpidfs; tpyfp FNgurk;gj;J rpj;jpf;Fk;.

fphpty epajpfs;:

1.     ghjzpfs; mzpahjPh;.
2.     thfdq;fspy; Vwp fphptyk; nry;yhjPh;.
3.     ,iwehkq;fis cuf;f XjpathNw fphptyk; thhPh;.
4.     fphptyk; njhlq;Fk; Kd;Gk; Kbj;j gpd;Gk; G+jehuhazUf;F ed;wp nrhy;y kwthjPh;.
5.     kiy kPJ VwhjPh;.
6.     rh\;lhq;fkhf fPNo tpOe;J ypq;fq;fis tzq;Fq;fs;.
7.     gR eha; Nghd;w thapy;yh [Ptd;fSf;F gok;  gp];fl;  g;ul; kdpjh;fSf;F czTg;nghl;lyq;fis; jhdk; nra;Aq;fs;.
8.     epiwkhj fh;g;gpzpg; ngz; ele;J nry;tijNghy; fphptyk; tUjy; eyk;.

(,J KOf;f KOf;f Rfthrpfshfpa ,y;ywthrpfSf;F Md fphptyk; Kiw. vdNt Vd; vjw;f;F ,g;gbj;jhd; nry;y Ntz;Lkh vd;W vdf;F kpd;dQ;ry; mDg;ghky; Kbe;jhy; $wpaKiwgb nra;Jtpl;L vdf;F jq;fSila tsh;r;rp (nghUshjhu tsh;r;rp) Fwpj;J njhptpAq;fs;.  Gpbf;fhjth;fs; ,g;gjpit gbj;jij kwe;J tpLq;fs;)


Annadhanam

kfh Gz;zpak; jUk; Jthjrp jpUtz;zhkiy md;djhdk;

ehs;: 22.11.2011

fpoik: nrt;tha;fpoik
  
    fh;;;kNjhrq;fSk; tpidfSk; jPu cq;fSila neLehs; epahakhd Nfhhpf;iffs; epiwNtw Nkw;gb nrt;tha; fpoikapy; md;djhdk; nra;Aq;fs;. fhiy 6.30 Kjy; 7.30 kzpf;Fs; jpUtz;zhkiy Nfhtpypd; cs;Ns mkh;e;J cjL gphpahky; jq;fshy; Kbe;jtiu Xk; rptrpt Xk; vd;Dk; kfh ke;jpuj;ij [gk; nra;Aq;fs;.  =,ul;ilgps;isahiuAk; tPugj;jpuiuAk; mth; mUfpy; cs;s G+jehuhaziuAk; jhprdk; nra;Aq;fs;.  gpd;G mf;dp ypq;fk; vk ypq;fk; mUfpy; cs;s rhJf;fSf;F gpul;Lk; goq;fSk; jhdk; nra;Aq;fs; kjpak; 12.00 Kjy; 1.00 kzp tiu kPz;Lk; mz;zhkiyahh; Myaj;jpypUe;J mkh;e;J Xk; rptrpt Xk; vd;Dk; kfhke;jpuj;ij [gpj;J nrt;tha; fpoikf;F chpj;jhd jf;fhsp rhjk; Nful; rhjk; my;th Nghd;w rptg;G epw czTtiffis jhdk; nra;aTk;.  khiy gpuNjhr Ntisapy; ee;jp vk;ngUkhid jhprpj;J Xk; rptrpt Xk; vd;Dk; kfh ke;jpuj;ij [gk; nra;Aq;fs;. gpd;G ,uT 7.30 Kjy; 8.30 kzpf;Fs; VjhtJ xU rhJtpw;f;F fhtp epw cil jz;zPh; czT; jhdk; nra;J igutiu jhprdk; nra;J G+jehuhaziu tzq;fp kWehs; FNgu fphptyk; nry;Yq;fs;. Kbe;jtiu rptg;Gepw Milfis ,d;W mzpAq;fs;.

Monday, 27 June 2011

திருவங்கமாலை



தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
( தலையே! நீ சிவபெருமானை வணங்கு , அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து , பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.)
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும்பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.
( கண்களே! பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.)
மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.
( மூக்கே! நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக! அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை , கௌரி, பார்வதி, உமையம்மை, மலைமகளின் மணாளன்)
வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்,
(வாயே! மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக)
நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
(நெஞ்சமே! சடைமுடியை உடையவனும்,குற்றமற்றவனும், மலைமங்கையின் துணைவருமான ஈசனை நினைத்தபடி இரு.)
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.
(கரங்களே! நாகங்களை இடுப்பில் அணிந்திருக்கும் நாதனின் மேல் மலர்களைத் தூவி அவரை வணங்குங்கள்)
ஆக்கையாற் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையாற் பயன் என்?
(சிவபெருமான் வாழ்கின்ற ஆலயங்களை வலம்வந்து பூக்களைப் பறித்து அவரைப் போற்றாத உடலை வைத்துக் கொண்டு என்ன பயன்?)
கால்களாற் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்?
( கடல் நஞ்சையுண்டு கண்டம் கறுத்தவரான சிவபெருமானின் உறைகின்ற அழகான திருக்கோயில்களை அதிலும் குறிப்பாக கோகர்ண ஆலயத்தை வலம் வராத கால்களால் என்ன பயன்?)
உற்றார் ஆருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ.
( திருக்குற்றாலத்தில் நடனமாடும் ஆனந்த கூத்தன் சிவபெருமானைத் தவிர உயிர் பிரியும் தருணத்தில் நம்மோடு இருக்கவல்ல உற்றார் வேறு யார்.?)
இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ.
( இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.)
தேடிக்கண்டு கொண்டேன் - திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.
(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.)

Friday, 17 June 2011

கொல்லி பாவை











செய்வினை  கிரக தொல்லை நீங்க வந்து தரிஷனம் செய்யுங்கள் கொல்லி பாவை தேவி இருப்பிடம் கொல்லிமலை மறுபெயர் நீதி அம்மன் எட்டு  கை அம்மன்