Monday, 5 September 2011

இதைப் படிச்சீங்களா?

குரங்கு ஒன்றை நண்டு கவ்வியது. தேள் கொட்டியது. பேயும் பற்றியது. இவை போதாதென்று அந்தக் குரங்கு மதுவைக் குடித்து, இஞ்சியைக் கடித்து, காஞ்சொறியின் பொடியைத் தூவிக்கொண்டு கையில் எரியும் கொள்ளிக்கட்டையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டது.

அந்நிலையில் அது செய்யும் கேட்டுக்கு அளவுண்டா?

அதுபோல் புல்லியர்களிடம் ஆட்சிப் பொறுப்பு சேர்ந்துவிட்டால் அவர்கள் செய்யும் கேட்டுக்கும் அளவில்லை என்பதுதான் அந்தப் பாட்டின் பொருளாகும்.

குரங்குமாய் நண்டுகட்டித் தேளும் கொட்டிக்
குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி
இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி
இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத்
தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில்
தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக்
கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக்
காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்.

 

பிள்ளை இல்லை

மழை பெய்த வாசலில் மண் அளைய பிள்ளை இல்லை
வழித்தரைக்கும் தேங்காயை கையேந்த பிள்ளை இல்லை


   ன்ற பாடல் வரியை கேட்கும் போது உண்மையாகவே பிள்ளை இல்லாத குறை எவ்வளவு பெரியது என்று தெரியும்

இதனால் தான் நமது முன்னோர்கள் தாம்பத்திய வாழ்வின் மணிமகுடம் மக்கட்பேறு என்று சொன்னார்கள்

கிரீடம் இல்லாத ராஜா எப்படி மதிப்பில்லாதவனோ அதே போல குழந்தை இல்லாதவனும் மதிப்பில்லாதவனாக நமது சமூகத்தில் கருதப்படுகிறான்

குழந்தை இல்லாத பெண்கள் அனுபவிக்கும் கஷ்டங்களும் அவமரியாதைகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாது

நல்ல விஷேசமாகட்டும் கெட்ட காரியங்களாகட்டும் எதிலும் இவர்களால் சகஜமாக கலந்துக் கொள்ளும் சூழ்நிலை இதுவரையிலும் கிடையாது என்றே சொல்லலாம்

பாவம் செய்தவன் தவறு செய்தவன் ஒதுக்கப்படுவது போல உறவுகளாலும் நட்புகளாலும் இத்தகைய தம்பதிகள் ஒதுக்கப்படுவது மிகவும் கண்டிக்க தக்கது ஆகும்

குழந்தைகள் இல்லையே என்று வருத்தப்படும் பெரியவர்கள் ஒருபுறம் என்றால் அம்மா அப்பா இல்லாமல் அனாதைகளாக கிடைக்கிறோமே என்று ஏங்கி தவிக்கும் குழந்தைகள் மறுபுறம் இருக்கிறார்கள்

என்னை கேட்டால் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தப்படுவது முட்டாள் தனமாகும்

நம் வயிற்றில் பிறந்தால் தான் பிள்ளை என்று கருதுவது அறிவீனம் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை நடுத்தெருவில் விட்டு விட்டு செல்லும்
 கதையை நாளும் கேட்கிறோம்

அதனால் சுமந்து பெற முடியா விட்டால் ஆதரவற்ற குழந்தையை தத்தெடுப்பது சால சிறந்ததாகும்

இருந்தாலும் உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை அல்லது பரிகாரம் ஒன்றுண்டு

திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் தம்பதிகள் இருவரும் தங்கியிருந்து கந்தசஷ்டி விரதம் இருங்கள்

அல்லது குழந்தை பிறந்தவுடன் குருவாயூர் கிருஷ்ணன் ஆலயத்திற்கு வந்து குழந்தையின் எடைக்கி எடை நேந்திரம் பழம் வைத்து துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள்

அதிகபச்சமாக இரண்டு வருடங்களில் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்

அப்படி கிடைக்காதப் போதும் மன துணிச்சலுடன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வாருங்கள்

அந்த குழந்தை உங்கள் வீட்டில் வளரும் ராசியில் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு வரும்

இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக பாவித்து அன்பு காட்டுங்கள் எல்லாம் நாராயணன் அருளால் நல்லதாக நடக்கும்.

 நான்  தத்தெடுத்து வளர்கபட்டவன்

Sunday, 21 August 2011

பிரார்த்தனைகளை நாங்கள் நிறைவேற்றி தருகிறோம்

பிரார்த்தனைகளை நாங்கள் நிறைவேற்றி தருகிறோம்

வெளிநாட்டு, வெளி மாநில அன்பர்களே!
நீங்கள் தமிழ்நாட்டு கோவில்களில் ஏதேனும் நேர்ந்து இருந்து நிறை வேற்ற முடியாமல் இருந்தாலோ , அல்லது உங்கள் ராசிகோ, நட்சதிற்கோ, ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமானாலோ எங்களை அணுகவும். இது சம்பந்தமாக தமிழ்நாட்டு அன்பர்கள் கூட அணுகலாம்
.
மேலும் விபரங்களுக்கு : -

CHANDRA KARIKALAN IYER
9843658177

Monday, 8 August 2011

GUPERA GIRIVALAM

FNgu fphptyk;


ehs;    : 23-11-11
fpoik  : Gjd;fpoik

      xt;nthU Mz;Lk; fhh;j;jpif khjk; Nja;gpiw rptuhj;jphpad;W FNgugfthd; thDyfpypUe;J kz;Zyfj;jpw;F tUfpwhh;.  mth; jpUtz;zhkiyapy; mike;jpUf;Fk; FNguypq;fj;jpw;f;F tUfpwhh;. mg;gbtUifje;J md;iwa jpdg;gpuNjhrNeukhd khiy 4.30 Kjy; 6.00 kzptiuapYk; jhd; gpujp];ilnra;j FNguypq;fj;jpw;f;F G+i[ nra;fpwhh;.  khiy 6.00 kzpf;FNky; 7.00 kzpf;Fs; FNguypq;fj;jpypUe;J fphptyk; nry;fpwhh;.  fphptyk; Kbe;j gpd;G md;W ,uT jpUtz;zhkiy Nfhtpypy; jq;Ffpwhh;.  kWehs; fhiy jpUtz;zhkiyapypUe;J jpUg;gjpf;F gazpf;fpwhh;.

     Gjd;fpoikad;W jpUmz;zhkiy fphptyk; tUtjw;f;F Kd;G ,;ul;ilg;gps;isahh; Nfhtpy; mUNf cs;s =G+jehuhazhh; rd;djpf;F nrd;W =G+jehuhaziu topgl;L mtUf;F fw;fz;L G\;gk; itj;J mh;r;rid nra;J Njth;fs,; fe;jh;th;fs;, gpj;Uf;fs;,  nja;tq;fs; Nghd;w cah;epiy mile;NjhuhNyNa vspjpy; tyk;te;J tzq;f ,ayhj jpUmz;zhkiyia vt;tpjj; jFjpAk; ,y;yhj mbNaDk; fphptyk; te;J tzq;ff; fUiz Ghpt{h;!
Vd Ntz;b G+j ehuhaziu tzq;fp gpd;G mUfpy; cs;s t{ugj;jpuiu jhprdk; nra;J ,ul;ilg;gps;isahiuAk; tzq;fptpl;L FNgu gfthd;dhy; gpujp\;il nra;ag;gl;l =FNguypq;fj;ij khiy 3.30 kzpastpy; nrd;W mile;J FNguypq;f rd;djpapy; mkh;e;J nkJthf cjLgphpahky; kdjpw;f;Fs; Xk; rptrpt Xk; my;yJ Xk; rptha ek vd;Dk; kfhke;jpuq;fis n[gpj;J FNguypq;fj;jpw;f;F mh;r;ridfs; nra;Jtpl;L epiwa G\;gq;fisAk; tpy;tjisfisAk; =FNguypq;fj;jpw;f;F rhh;j;jptpl;L khiy 7.00 kzpastpy; FNguypq;fj;ij tpl;L nkJthf fphptyk; njhlq;fp ,Lf;Fgps;isahh; gQ;rypq;f jhprdk; mUfpy; cs;s =,rf;fp Kdp rpj;jh; rkhjpia gpujl;rdk; nra;J =<rhd;a ypq;fq;fisAk; jhprdk; nra;J (=#hpaypq;fj;ijAk; re;jpuypq;fj;ijAk; tpl;Ltplhky;)
= FNgukypq;fj;jpy; fphptyj;ij KbAq;fs;.

     fphptyk; tUk; mbath;fs; ghjzpfs; mzpahky; Mz;fs; ngz;fs; gr;irepw cilfisAk; khpf;nfhOe;J Nghd;w G\;gq;fisAk; Uj;jpuhl;r khiyfisAk; fOj;jpy; mzpe;Jk; jpl czTfs; rhg;gplhkYk; nksdkhfTk; Njthuk; jpUtrhrfk; Nghd;w ghly;fis ghbf;nfhz;Lk; rq;F CjpAk; fphptyk; tu kfh ghtq;fs; fh;ktpidfs; tpyfp FNgurk;gj;J rpj;jpf;Fk;.

fphpty epajpfs;:

1.     ghjzpfs; mzpahjPh;.
2.     thfdq;fspy; Vwp fphptyk; nry;yhjPh;.
3.     ,iwehkq;fis cuf;f XjpathNw fphptyk; thhPh;.
4.     fphptyk; njhlq;Fk; Kd;Gk; Kbj;j gpd;Gk; G+jehuhazUf;F ed;wp nrhy;y kwthjPh;.
5.     kiy kPJ VwhjPh;.
6.     rh\;lhq;fkhf fPNo tpOe;J ypq;fq;fis tzq;Fq;fs;.
7.     gR eha; Nghd;w thapy;yh [Ptd;fSf;F gok;  gp];fl;  g;ul; kdpjh;fSf;F czTg;nghl;lyq;fis; jhdk; nra;Aq;fs;.
8.     epiwkhj fh;g;gpzpg; ngz; ele;J nry;tijNghy; fphptyk; tUjy; eyk;.

(,J KOf;f KOf;f Rfthrpfshfpa ,y;ywthrpfSf;F Md fphptyk; Kiw. vdNt Vd; vjw;f;F ,g;gbj;jhd; nry;y Ntz;Lkh vd;W vdf;F kpd;dQ;ry; mDg;ghky; Kbe;jhy; $wpaKiwgb nra;Jtpl;L vdf;F jq;fSila tsh;r;rp (nghUshjhu tsh;r;rp) Fwpj;J njhptpAq;fs;.  Gpbf;fhjth;fs; ,g;gjpit gbj;jij kwe;J tpLq;fs;)


Annadhanam

kfh Gz;zpak; jUk; Jthjrp jpUtz;zhkiy md;djhdk;

ehs;: 22.11.2011

fpoik: nrt;tha;fpoik
  
    fh;;;kNjhrq;fSk; tpidfSk; jPu cq;fSila neLehs; epahakhd Nfhhpf;iffs; epiwNtw Nkw;gb nrt;tha; fpoikapy; md;djhdk; nra;Aq;fs;. fhiy 6.30 Kjy; 7.30 kzpf;Fs; jpUtz;zhkiy Nfhtpypd; cs;Ns mkh;e;J cjL gphpahky; jq;fshy; Kbe;jtiu Xk; rptrpt Xk; vd;Dk; kfh ke;jpuj;ij [gk; nra;Aq;fs;.  =,ul;ilgps;isahiuAk; tPugj;jpuiuAk; mth; mUfpy; cs;s G+jehuhaziuAk; jhprdk; nra;Aq;fs;.  gpd;G mf;dp ypq;fk; vk ypq;fk; mUfpy; cs;s rhJf;fSf;F gpul;Lk; goq;fSk; jhdk; nra;Aq;fs; kjpak; 12.00 Kjy; 1.00 kzp tiu kPz;Lk; mz;zhkiyahh; Myaj;jpypUe;J mkh;e;J Xk; rptrpt Xk; vd;Dk; kfhke;jpuj;ij [gpj;J nrt;tha; fpoikf;F chpj;jhd jf;fhsp rhjk; Nful; rhjk; my;th Nghd;w rptg;G epw czTtiffis jhdk; nra;aTk;.  khiy gpuNjhr Ntisapy; ee;jp vk;ngUkhid jhprpj;J Xk; rptrpt Xk; vd;Dk; kfh ke;jpuj;ij [gk; nra;Aq;fs;. gpd;G ,uT 7.30 Kjy; 8.30 kzpf;Fs; VjhtJ xU rhJtpw;f;F fhtp epw cil jz;zPh; czT; jhdk; nra;J igutiu jhprdk; nra;J G+jehuhaziu tzq;fp kWehs; FNgu fphptyk; nry;Yq;fs;. Kbe;jtiu rptg;Gepw Milfis ,d;W mzpAq;fs;.

Monday, 27 June 2011

திருவங்கமாலை



தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
( தலையே! நீ சிவபெருமானை வணங்கு , அவர் தலை மாலைகளை தலைக்கு அணிந்தவர், பிரமனின் சிரத்தைக் கொய்து , பலி கொள்பவர். அவரை வணங்குவாயாக.)
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசி நின்றாடும்பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ.
( கண்களே! பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அருந்திய சகல ஜீவராசிகளையும் காப்பாற்றிய தியாகராஜனும், எட்டுத்தோள்களை வீசி ஆடுகின்ற பேராற்றல் உடையவனுமாகிய தலைவனைக் காணுங்கள்.)
மூக்கே நீ முரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீ முரலாய்.
( மூக்கே! நீ தியானத்தில் ஈசனுடைய திருநாமத்தை மூச்சோடு கலந்து ஒலிப்பாய் ஆகுக! அவன் முது காட்டில் உறைபவன், முக்கண் முதல்வன், தனது வார்த்தை அமுதத்தை பருகுவதற்காக தன்னை நோக்கியபடியே இருக்கும் மலையரசன் பொற்பாவை , கௌரி, பார்வதி, உமையம்மை, மலைமகளின் மணாளன்)
வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை உரி போர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்,
(வாயே! மத யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு, பேய்கள் வாழும் கானகத்தில் ஆடுகின்ற தலைவனை நீ வாழ்த்துவாயாக)
நெஞ்சே நீ நினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
நெஞ்சே நீ நினையாய்
(நெஞ்சமே! சடைமுடியை உடையவனும்,குற்றமற்றவனும், மலைமங்கையின் துணைவருமான ஈசனை நினைத்தபடி இரு.)
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பரம்பரை ஆர்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.
(கரங்களே! நாகங்களை இடுப்பில் அணிந்திருக்கும் நாதனின் மேல் மலர்களைத் தூவி அவரை வணங்குங்கள்)
ஆக்கையாற் பயன் என் - அரன்
கோயில் வலம் வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாத இவ்
ஆக்கையாற் பயன் என்?
(சிவபெருமான் வாழ்கின்ற ஆலயங்களை வலம்வந்து பூக்களைப் பறித்து அவரைப் போற்றாத உடலை வைத்துக் கொண்டு என்ன பயன்?)
கால்களாற் பயன் என் - கறைக்
கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்?
( கடல் நஞ்சையுண்டு கண்டம் கறுத்தவரான சிவபெருமானின் உறைகின்ற அழகான திருக்கோயில்களை அதிலும் குறிப்பாக கோகர்ண ஆலயத்தை வலம் வராத கால்களால் என்ன பயன்?)
உற்றார் ஆருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ.
( திருக்குற்றாலத்தில் நடனமாடும் ஆனந்த கூத்தன் சிவபெருமானைத் தவிர உயிர் பிரியும் தருணத்தில் நம்மோடு இருக்கவல்ல உற்றார் வேறு யார்.?)
இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக் கீழ்சென்றங்கு
இறுமாந்து இருப்பன் கொலோ.
( இப்படி எல்லா அங்கங்களினாலும் சிவத்தொண்டு புரிவதால் என்னையும் தன் அடியாரின் திருக்கூட்டத்தில் ஒருவனாக ஈசன் ஏற்றுக்கொள்வார். திருக்கரத்தில் மானையேந்தி அருள் பாலிக்கும் அந்த பரமனது திருவடியில் அமர்ந்து நான் பெருமையோடு இருப்பேன்.)
தேடிக்கண்டு கொண்டேன் - திரு
மாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.
(திருமாலும், நான்முகனும் தேடியும் காண முடியாத தேவ தேவன் சிவபெருமான், அப்படிப்பட்ட பரம்பொருளை நான் என்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன்.)

Friday, 17 June 2011

கொல்லி பாவை











செய்வினை  கிரக தொல்லை நீங்க வந்து தரிஷனம் செய்யுங்கள் கொல்லி பாவை தேவி இருப்பிடம் கொல்லிமலை மறுபெயர் நீதி அம்மன் எட்டு  கை அம்மன்

Wednesday, 8 June 2011

பட்டினத்தார் பாடல்கள்







அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?
திருவேகம்பமாலை
அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்
துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 1

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே. 2

கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே ! 3

நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே ! 4

நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்
பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே ! 8

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. 11

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே. 14

பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15

பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு
வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்
இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே. 16

பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,
எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே. 17

வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே. 18

ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19

அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20

நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 21

ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே. 22

பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே. 23

நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே. 24

கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. 25

வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே. 26

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே. 27

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே, 28

முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே. 29

பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே. 30

பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே. 31

நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32

சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து
படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே. 33

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்
எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே. 35

விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே. 36

எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37

பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. 39

கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. 42

Friday, 3 June 2011

நான் கடவுள் பாடல் வரிகள்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….
அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி
 ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

GURU PADUKA STOTRAM - BASAVA GURU

 
 
 
 
 
 
 
 
GURU PADUKA STOTRAM

Anantha samsara samudhra thara naukayithabhyam guru bhakthithabhyam,
Vairagya samrajyadha poojanabhyam, namo nama sri guru padukhabyam,

Salutations and Salutations to the sandals of my Guru,
Which is a boat, which helps me, cross the endless ocean of life,
Which endows me, with the sense of devotion to my Guru,
And by worship of which, I attain the dominion of renunciation.

Kavithva varasini sagarabhyam, dourbhagya davambudha malikabhyam,
Dhoorikrutha namra vipathithabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru,
Which is the ocean of knowledge, resembling the full moon,
Which is the water, which puts out the fire of misfortunes,
And which removes distresses of those who prostrate before it.

Natha yayo sripatitam samiyu kadachidapyasu daridra varya,
Mookascha vachaspathitham hi thabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru,
Which make those who prostrate before it,
Possessors of great wealth, even if they are very poor,
And which makes even dumb people in to great orators.

Naleeka neekasa pada hrithabhyam, nana vimohadhi nivarikabyam,
Nama janabheeshtathathi pradhabhyam namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru,
Which attracts us, to lotus like feet of our Guru,
Which cures us, of the unwanted desires,
And which helps fulfill the desires of those who salute.

Nrupali mouleebraja rathna kanthi sariddha raja jjashakanyakabhyam,
Nrupadvadhabhyam nathaloka pankhthe, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru,
Which shine like gems on the crown of a king,
Which shine like a maid in the crocodile infested stream,
And which make the devotees attain the status of a king.

Papandhakara arka paramparabhyam, thapathryaheendra khageswarabhyam,
Jadyadhi samsoshana vadaveebhyam namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru,
Which is like a series of Suns, driving away the dark sins,
Which is like the king of eagles, driving away the cobra of miseries,
And which is like a terrific fire drying away the ocean of ignorance.

Shamadhi shatka pradha vaibhavabhyam, Samadhi dhana vratha deeksithabhyam,
Ramadhavadeegra sthirha bhakthidabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru,
Which endows us, with the glorious six qualities like sham,
Which gives the students, the ability to go in to eternal trance,
And which helps to get perennial devotion to the feet of Vishnu.

Swarchaparana makhileshtathabhyam, swaha sahayaksha durndarabhyam,
Swanthachad bhava pradha poojanabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru
Which bestows all desires of the serving disciples,
Who are ever involved in carrying the burden of service
And which helps the aspirants to the state of realization.

Kaamadhi sarpa vraja garudabhyam, viveka vairagya nidhi pradhabhyam,
Bhodha pradhabhyam drutha mokshathabhyam, namo nama sri guru padukhabyam.

Salutations and Salutations to the sandals of my Guru
Which is the Garuda, which drives away the serpent of passion,
Which provides one, with the treasure of wisdom and renunciation,
Which blesses one, with enlightened knowledge,
And blesses the aspirant with speedy salvation.

Guru guide us all.

கைத்தல மாலை

 

 

 

 

 

 

சிவமயம்

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய

கைத்தல மாலை
  ஒருவிகற்ப எதுகைக் கலிநிலைத்துறை

முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர்
பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன்
மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 1

அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயு
முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன்
பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 2

தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பா
னுன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த
மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 3

தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தார
மன்ன வார்வய லம்பல நமன்றமர் வராமற்
கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 4

கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பா
னுன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி
மன்னு மோர்பவப் பிணிமருந் தௌ¤துவந் திருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 5

அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளாளன
பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான்
றன்னை நாடொறுங் கண்டுகண் களிப்பதாச் சார்தற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 6

அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய
முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன்
மின்னு மாமழு வலமுடை வீரன்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 7

பன்னு மாமறை தமிழினாற் பாடுநம் பிக்குப்
பொன்னு மாடையு மணிகளு மூர்தியும் பொருளு
மின்னு மீபவ னருளினான் மேவிவீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 8

பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப
முன்ன மோர்புணை யகப்படு முறைமைபோற் பிறப்பி
னின்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 9

தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித்தரைமேன்
மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமற்
பொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் றிருப்ப
வென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே. 10

- கைத்தல மாலை முற்றிற்று -

திருச்சிற்றம்பலம்

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய

இட்ட லிங்க அபிடேக மாலை

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

 பந்தமறு மரர்மிருடர் பவருருத் திரர்களொரு 
   பதினொருவர் மிளிர்பீடமேற் 
  படியிலை யைவகைபி படுமீசர் தாநிதம் 
   பத்திலெண் வித்தையிறைவர் 
 சந்தமுறு கோமுகத் தைங்கலைகள் சத்திசா 
   தாக்கியம் மூர்த்திவதனந் 
  தட்டற்ற வட்டத்தி லொட்டற்ற சிற்சத்தி 
   தாளுற்ற நாடுத்திலே 
 நந்தலற வருகோள கந்திகழ் சிதம்பர 
   நற்சிகையி னிற்சூனிய 
  நட்டமற வமைகின்ற விட்டவடி வொடுநின்ற 
   ஞானமய மோனநடுவோ 
 டந்தமற முந்துபர மானந்த நீநந்த 
   வபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      1 

 நாடரிய சத்தியோ சாதத்தும் வாமத்து 
   நன்றா மகோரத்தினு 
  நவையற்ற புருடத்து மாகமமொ ரவ்வைந்து 
   நல்கியீ சானத்திலே 
 பீடுதரு மெட்டுமுறை தந்தவற் றிடைநீசொல் 
   பெருமைபெறு மருமைவிதியிற் 
  பேசரிய பூசைசிவ கோசரியெ னப்புரிதல் 
   பெற்றிலேன் மற்றடியனேன் 
 வேடுவர்கு லத்தலைவன் மெய்யன்பு பூண்டிலேன் 
   வேட்டொருவர் மாட்டருளினான் 
  மீக்கொளொரு புடையொப்பு நோக்கிவைத் தனைசாற்றின் 
   வேண்டல்வேண் டாமையிலையா 
 லாடுநின் பால்வேறு பாடொன்றி லாமையா 
   லபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      2 

 நவிற்றலரு மிதயமிளிர் கண்டநா வடிபுருவ 
   நடுவுபிர மப்புழையெனு 
  நல்லிடத் தகராதி கிரியாதி மனமுதல 
   நண்ணிய மைம்மூவகை 
 யிவற்றிலொவ் வொன்றகல நின்றவிட யங்களெதிர் 
   வின்றிச்சி வாகாரமா 
  யெதிருநன வுஞ்சோக மென்றுபா வித்தலுறு 
   மென்கனவு ஞாதுருவொடே 
 யுவப்பறிவு ஞேயமென வுற்றனுப வித்திடு 
   மொண்சுழுத் தியுஞானமே 
  யொளிர்துரிய முந்திளைத் துயர்சிவா னந்தநுகர் 
   வுறுமதீ தமுமாகுநல் 
 லவத்தைகள் கடந்தவற் றப்புறப் படுமமல 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      3 

 ஒருவனோர் பொருளிலாற் குற்றுதவி னுளம்வியந் 
   தோகைபெறு மன்றியுடைமை 
  யுதவுறா வமையத்தி லுதவினுந் தன்னிடத் 
   துள்ளதிற் பெரிதளிக்கும் 
 பொருளதா யினுமதனி னினியதா யினுமவன் 
   புந்திமகிழ் வுற்றிடுவனால் 
  புனல்விடுத் திடுமுடியி னிற்புணரி யிற்பெருகு 
   புண்ணியத் தெய்வநதிதான் 
 மருவலா னீர்விருப் பிலைநினக் கொருதிவலை 
   மற்றென்முடி யிற்றெறிப்பின் 
  வைப்பன்வா னத்தினென வெத்திறத் தானுநினை 
   மக்கணினை வுற்றுய்ந்திட 
 வருளினான் முனம்விதித் தவனாத லான்மகிழ்ந் 
   தபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      4 

 கருகிச்சி வந்தகடு வருகிப்பொ ருந்தமிளிர் 
   களம்வாழ்வு மேவவணிவாய் 
  கடலிற்சி றந்தநிற வுடலிற்றி ருந்துமணி 
   கதிர்போல வேயுநெடுமா 
 லொருகட்கி சைந்தவடி யிருகட்கி ணங்கவற 
   முடையார்மு னோடிவருவா 
  யுலகத்தை வென்றமன மிலகுற்ற மன்றினிடை 
   யுமைகாண வாடல்புரிவாய் 
 மருகற்பெ ரும்பதியி லொருகற்ப ணங்குதொழ 
   மணவாள னாவியுதவா 
  மயிலைக்க ணென்பினுயிர் பயில்வுற்றெ ழுந்துவர 
   வருவாயெ னாமுனழையா 
 வருகர்க்க ணங்குதரு முருகர்க்கு கந்தவர 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      5 

 ஓகைமலி குருவாணை யுறுவிக்கு மாணையு 
   முயர்புரா தனசரிதமோ 
  டொக்குநடை வருவிக்கு முவமையுந் தன்மகனை 
   யொண்சுவத் திகமேற்றுபு 
 சோகமறு மனுமயஞ் செய்தமைத் திடுமொரு 
   சுவத்திகா ரோகணமுநூல் 
  சொல்லிய விடங்களிற் றூயநீ றணிதருந் 
   தொல்விபூ திப்பட்டமு 
 மாகலச நீராட்டு கலசாபி டேகமு 
   மருவுசிவ நோக்குவிக்கும் 
  வயங்குலிங் காயதமு மன்னுசிவ லிங்கமுரு 
   வனைசுவா யதமுமெனுமே 
 ழாகுநெறி தான்மருவி யாகமிசை யிலகுமர 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      6 

 போயகுல மொடுசரண ரொடுமேவு சமயமும் 
   பொன்றுலகம் விட்டமலனார் 
  பூசனைகொ ளரியநிர்ச் சஞ்சார முங்கொடிய 
   பொன்பெண்மண் ணாசைநெறியிற் 
 பாயமன மோடாத நிட்பிரா ணமுமெய்ம்முப் 
   பத்தாறு தத்துவமறப் 
  பகுதியொடு ணர்த்துதத் துவமுமிறை யஞ்சனீ 
   பாரென்னு மான்மிகமுமே 
 மேயசடு லிங்கமுட னாறங்க மாகுமொரு 
   மெய்யனுக் கிரகநிலையும் 
  விமலமுறு சச்சிதா னந்தசிவ மயமென்னு 
   மிக்கசத் தியசுத்தமு 
 மாயவெழு வகைநெறியி னாவியிடை யிலகுமர 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      7 

 கிடைத்தசிவ லிங்கமன் றுணராத வேகாக் 
   கிரசித்த மென்னும்விரதங் 
  கெடாததிட விரதம்விட யங்கள்சிவ னுக்குதவு 
   கின்றவிந் திரியார்ப்பித 
 முடற்றியுயிர் கொன்றிடா நின்றிடு மகிஞ்சைசிவ 
   னுண்மைகொ ளிலிங்கநிசமே 
  யுயர்சிவத் துளமடங் குறுமனோ லயமதனி 
   லொன்றாகி நின்றுபேதம் 
 விடுத்தலுறு சத்தியோன் முத்தியெனு மிவையேழு 
   மிக்ககுரு வருள்புரியவே 
  மேவலரு மெய்ஞ்ஞான பாவநிலை மேவியிடும் 
   வேதமுடி யாவுமுணரா 
 தடுத்தமன மொழியுடற் கப்புறப் படுமமல 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யவிடேக மாடியருளே.      8 

 நல்லதில நெய்யாடி யானிடத் தைந்தாடி 
   நவையிலை யமுதமாடி 
  நல்குகா ரணகாரி யம்முறையி னன்றியே 
   நறுநெய்பா றயிராடியே 
 மெல்லமலர் மதுவாடி யின்கழைள் சாறாடி 
   மென்பழச் சாறாடியே 
  விழையுமிள நீராடி யாரக்கு ழம்பாடி 
   விதியினமை நபனமாடி 
 யொல்லைநகு வெண்டலைப் புழையினிடை யோடிநல் 
   லுத்திகொடு பைத்ததலைய 
  வுரகநுழை வுறவிளங் குழவிமதி யொருவுடை 
   யொதுங்கவிட மின்றியசைய 
 வல்லலற நிறைகங்கை யசையாது நிற்பைநீ 
   யபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      9 

 நரர்கடமி னரசரவர் தமினினிய திவவியாழ் 
   நண்ணுநர கந்தருவர்தா 
  நவிலுமவர் தமினமர கந்தருவ றவர்தம்மி 
   னாடரிய தேவரவரிற் 
 சுரரதிப னவனினுயர் சுரர்குரவ னவனினயன் 
   சொன்முறையி னூறுமடிமேற் 
  றுன்னுசுக மொருதிவலை யளவுமின் றாகமிகு 
   சுகவேலை புகலீகுவாய் 
 தரைமுதற் பூதங்கள் புத்திகுண தத்துவந் 
   தகுதிபெறு பகுதிபுருட 
  தத்துவம் வித்தைமுத லனவெனுமி வற்றிலறு 
   சமயரென வெமைவிடாம 
 லருளினினை யடைதலுறு மரியபத மருளுமவ 
   னபிடேக மாடியருளே 
  யறிவுற்றெ னங்கைமலர் செறிவுற்ற மர்ந்தவிறை 
   யபிடேக மாடியருளே.      10 

- இட்ட லிங்க அபிடேக மாலை முற்றிற்று -

விநாயகர்


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

யானைமுகத்தான்

கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்